Call :📲 7550385386
Some words from Author:
Some words from Author:
“ஒரு சிறந்த புத்தகமும் அவற்றை அமர்ந்து படிக்கும் அளவிற்கான ஒரு இருப்பிடமும் மட்டுமே என் உலகை பூர்த்திசெய்துவிடும் என்று ஆழமாக நம்புகின்றேன்”
“புத்தகங்கள் இல்லாத வீட்டை உயிரில்லாத உடலுக்குச் சமமாகவே நான் கருதுகின்றேன்”
இங்கு பலரும் பல பொருட்களின்மீதும் உயிரினங்களின்மீதும் காதல் கொண்டிருக்கலாம்.அந்த நேசமும் காதலும் அவர்களுக்கேற்ப விசித்திரமானதாகவும் அமைந்திருக்கலாம்.ஆனால் ஒரு எழுத்தாளனாக என் வாழ்வில் அதிகம் நேசித்தது புத்தகங்களை மட்டுமே என்பதை இங்கு பெருமிதத்தோடு பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
என்னுடைய சிறுபிராயத்தில் என் பாட்டி புத்தகங்களைக்கண்டால் வாரி அனைத்து முத்தமிட்டு கண்ணில் வைத்துக் கொள்வதைப் பார்த்து நான் சிரித்ததுண்டு.ஆனால் இன்று ஏனோ நானும் புத்தகங்களைக் கண்டால் அவற்றை நுகர்ந்து முத்தமிட்டு கண்ணில் வைத்துக்கொள்கின்றேன்.ஏனென்றால் இந்த மனித சமூகத்தை இன்று வரை மனிதர்களாக நிலைநிறுத்திக்கொண்டிருப்பதற்கு அடிப்படை காரணியாக அமைந்திருக்கும் புத்தகங்களின் மட்டில்லா மதிப்பை உணர்ந்ததின் வெளிப்பாடு என்றே கருதுகின்றேன்.Read More...
உலக நாடுகளெல்லாம் விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத்தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தன் வாழ்க்கையை எல்லா காலமும் அடிமைத்தனத்திலும் அற்ப சேவகத்திலுமே கழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட பெண் இனத்தைப் பற்றி பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே இந்த சமூகத்திற்கு நேரிட்ட முதல் சாபமாக நான் காண்கின்றேன்.
மனித இனம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுவிட்டதாக கூறப்படும் இதே 20 ஆம் நூற்றாண்டிலும் பண்டைய காலத்தில் பெண் எவ்வாறெல்லாம் உடல் ரீதியிலும், மன ரீதியிலும், பொருளாதார ரீதியிலும்,பொது வாழ்வியல் ரீதியிலும் இந்த சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாலோ அதே நிலையில் தான் இன்று வரை இருக்கின்றாள் என்பதாகவே நான் பார்க்கின்றேன். Read More
இந்த புத்தகம் தந்தை பெரியாரின் வாழ்வியல் பணியை மிக ஆழமாக புரிந்து கொள்ளப்பட்டு எழுதப்பட்ட புத்தகமாகும்.பெரியாரின் அரும்பணியை புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு அற்புத விருந்தாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.இன்னும் பெரியார் இந்த தமிழ் சமூகத்திற்கான உண்மை கதாநாயகன் என்பதை மிக வீரியமாக பேசும் எளிய வடிவிளான ஒரு அறிமுகபுத்தகமே இது என்பதையும் பேரன்புடன் சுட்டிக்காட்டிக் கொள்கின்றேன்.
ஆசிரியர்.அ.சதாம் உசேன் ஹஸனி
இந்த புத்தகத்தில் இன்றைக்கு உலகையே மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்ற மேலும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வை உறிஞ்சிக் கொண்டிருக்கும் போதைப் பொருள் ஏன் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது?என்பது சம்மந்தமாகவும்,அதனை பயன்படுத்துவதற்கு எப்படியெல்லாம் ஊக்குவிக்கப்படுகின்றது என்பது சம்மந்தமாகவும் மேலும் போதை அடிமைத்தனத்திற்கு எப்படி தீர்வு காண்பது என்பது சம்மந்தமாகவும் மிக விரிவாக விளக்கி இருக்கின்றேன்.நீங்களும் இதனை வாசித்து ஏனைய நண்பர்களுக்கும் எத்தி வைக்கும்படி பேரன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.
ஆசிரியர்.A.Sadam husain hasani
அரபி மொழியை சரலமாக படிக்க வேண்டுமா? அல்லது எழுதவேண்டுமா? அல்லது பேசவேண்டுமா?
அரபி மொழியில் நன்கு தேர்ச்சிபெற்ற சிறந்த ஆசிரியர்களிடமிருந்து கற்க இப்பொழுதே மேலுள்ள வாட்ஸ்அப் எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.
ஆன்லைன் வழியாகவே உங்களின் இடத்திலிருந்தே சிறந்த முறையில் உங்களால் அரபியை கற்கமுடியும்.
சிறுவர்களுக்கு தனிப்பாட வகுப்பும் பெரியவர்களுக்கு தனிபாட வகுப்பும் நடத்தப்படும்.
Our Best Arabic Courses
We have 3 Best courses.
1.Reading course -
2.Arabic Basic grammar Course-
3.Spoken Arabic & Conversation Course -
All are 3 months course. You can select anything.
Learn Arabic Alphabets
Arabic Letters Song
Structures of Arabic Letters
உண்மையும்,நன்மையும்
நேசிக்க ஆரம்பியுங்கள்..!
புத்தகங்கள் இல்லாத வீடு.!
அன்பும்,பயமும்
உங்களை இழக்க முயற்சித்தால்.!
மௌனமும் வார்த்தைகளும்
அறமும் பிரச்சனையும்
சந்தேகிப்பதும் உண்மையாக இருப்பதும்.
நன்றியை எங்கு எதிர்பார்ப்பது?